நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
திங்கள், 24 டிசம்பர், 2018
கிறிஸ்துமஸ் வாழ்த்து
Labels:
2018-2019
வெள்ளி, 21 டிசம்பர், 2018
பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 21/12/2018
Labels:
2018-2019
சனி, 8 டிசம்பர், 2018
திண்டுக்கல் மாவட்ட நூலகத் துறை போட்டிகள் - பாராட்டுச் சான்று
Labels:
2018-2019
செவ்வாய், 4 டிசம்பர், 2018
பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ரூ.10,000 நிதி உதவி
பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ரூ.10,000 நிதி உதவி
நம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்குப் பள்ளியின் கல்விப் புரவலரும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான திரு.கோ. நடராஜன் அவர்கள் ரூ.10000/- பத்தாயிரத்திற்கான காசோலையைத் தலைமையாசிரியர் திருமதி. அ.பீட்டர் அவர்களிடம் வழங்கினார். மேனாள் உடற் கல்வி ஆசிரியர் திரு.து.முருகேசன் அவர்கள் உடன் உள்ளார்.
நம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்குப் பள்ளியின் கல்விப் புரவலரும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான திரு.கோ. நடராஜன் அவர்கள் ரூ.10000/- பத்தாயிரத்திற்கான காசோலையைத் தலைமையாசிரியர் திருமதி. அ.பீட்டர் அவர்களிடம் வழங்கினார். மேனாள் உடற் கல்வி ஆசிரியர் திரு.து.முருகேசன் அவர்கள் உடன் உள்ளார்.
Labels:
2018-2019
வெள்ளி, 30 நவம்பர், 2018
திண்டுக்கல் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பு
Labels:
2018-2019
பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 30/11/2018
பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 30/11/2018
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்பேரில் இன்று 30 11 2018 காலை 10 மணி அளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பீட்டர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு வின் நிர்வாகிகளான திருவேங்கடம், ராமமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் அடிப்படை வசதிகள் மேம்பாடு, குடிநீர் தேவை, சுகாதாரம் முதலியன குறித்து விவாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்பேரில் இன்று 30 11 2018 காலை 10 மணி அளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பீட்டர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு வின் நிர்வாகிகளான திருவேங்கடம், ராமமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் அடிப்படை வசதிகள் மேம்பாடு, குடிநீர் தேவை, சுகாதாரம் முதலியன குறித்து விவாதிக்கப்பட்டன.
Labels:
2018-2019
செவ்வாய், 27 நவம்பர், 2018
பள்ளி செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதி திரட்டல்
பள்ளி செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதி திரட்டல்
இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.அ.பீட்டர் மற்றும் செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் பொறுப்பாசிரியர் திரு.இரா.சுப்பிரமணியன் ஆகியோர் புயல் நிவாரண நிதி திரட்டினர் . பள்ளியின் சார்பில் ரூபாய் 1250 திரண்டது. இந்த நிதி திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவைச் சங்க அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.அ.பீட்டர் மற்றும் செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் பொறுப்பாசிரியர் திரு.இரா.சுப்பிரமணியன் ஆகியோர் புயல் நிவாரண நிதி திரட்டினர் . பள்ளியின் சார்பில் ரூபாய் 1250 திரண்டது. இந்த நிதி திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவைச் சங்க அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
Labels:
2018-2019
திங்கள், 26 நவம்பர், 2018
தி.கூடலூர் அரசு சுகாதார நிலையம் & ROTARY INTERACT CLUB - டெங்கு சுகாதார விழிப்புணர்வு பேரணி
Labels:
2018-2019
IMPART செயல்திட்ட ஆய்வு - கணிதப் பாடம் கள ஆய்வு
Labels:
2018-2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)