இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்குதல் மற்றும் சாதனை மாணவர்களைப் பாராட்டும் விழா




அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்குதல் மற்றும் சாதனை மாணவர்களைப் பாராட்டும் விழா

  நாள்: 11/08/2015 செவ்வாய்க் கிழமை               நேரம்:  முற்பகல்

                                              நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து
தலைமை & வரவேற்புரை:   திரு. அ. வடிவேல் அவர்கள், தலைமைஆசிரியர்
முன்னிலை :       திரு.ஆ.மோகன் அவர்கள்ஊராட்சித்தலைவர்,
                           இலந்தக்கோட்டை

மிதிவண்டிகள், பரிசுகள் வழங்கிச்
சிறப்புரை :       மாண்புமிகு எஸ். பழனிச்சாமி அவர்கள்,
                         வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்

வாழ்த்துரை:  திருமதி. நாகம்மாள் அவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்
              திரு. நல்லசாமி அவர்கள், ஒன்றியத் துணைத் தலைவர்
                      திருமதி.காஞ்சனா பாண்டியன்அவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்
             திரு.பெருமாள் அவர்கள், ஊராட்சித் துணைத் தலைவர்
                     திரு.வெங்கட்ராமன் அவர்கள், பெ.ஆ.க. தலைவர்
                    திரு. திருவேங்கடம் அவர்கள், கிராமக் கல்விக்குழுத்
                                                        தலைவர்
                    திரு. நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத் தலைவர்
            திரு.மணிமுத்து அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்
            திரு. நாகராஜன் அவர்கள் வட்டார ஊராட்சி அலுவலர்                                            மற்றும் உள்ளூர்ப் பெருமக்கள்

நன்றியுரை:  திருமதி.ப.கோ. பாரதமணி அவர்கள்,
                   முதுகலைத்தமிழாசிரியர்

தொகுப்புரை: திரு.கொ.சுப.கோபிநாத் அவர்கள், தமிழாசிரியர்
நாட்டுப்பண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக