இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

பள்ளி ஆண்டு விழா - முப்பெரும் விழா அழைப்பிதழ்



                      பள்ளியின் முப்பெரும் விழா 2014-15
அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம்.
முப்பெரும் விழா ஏப்ரல் 2015

( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா )

இடம்: அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை       நாள்: 08/04/2015

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து :     மாணவர்கள்

வரவேற்புரை:             திரு.வெ.பாலகிருஷ்ணன்அவர்கள் உதவித் தலைமையாசிரியர்.
ஆண்டறிக்கை வாசித்தல்: திருமதி. இரா. துர்க்கா தேவி,  தமிழாசிரியர்
தலைமை    :            திரு. அ.வடிவேல்  அவர்கள், தலைமையாசிரியர்
முன்னிலை  :              திரு. ஆ.மோகன் அவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்
சிறப்பு விருந்தினர்:        திரு.பி. இளந்திரையன் அவர்கள், இயற்கை வேளாண் அமைப்பு, ஒட்டன்சத்திரம்
மரக்கன்றுகள் நடுதல்  
வாழ்த்துரை  :            திரு. வெங்கட்ராமன் அவர்கள், பெ.ஆ.க. தலைவர்
                          திரு. திருவேங்கடம் அவர்கள் கிராமக்கல்விக்குழு
திரு.நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத் தலைவர்
திரு.சுப. ரெங்கசாமி அவர்கள், EX.பெ.ஆ.க.தலைவர்
                          திரு.என்.சீத்தா ராமன் அவர்கள், ஊரார்.
                          திரு. இராமமூர்த்தி அவர்கள், பெ.ஆ.க. பொருளாளர்
                          திருமதி.வெ. ஆண்டாள், SMDC உறுப்பினர்  
                          திரு.இ. சம்பத் அவர்கள்,SMDC உறுப்பினர்
                          திரு. து. முருகேசன் அவர்கள் முன்னாள் உடற்கல்வி   ஆசிரியர் &  ஆசிரியர்கள்
கவிதை வாசித்தல் :      திரு. வ. கோவிந்தசாமி அவர்கள், இளநிலை உதவியாளர்
பரிசளிப்பு நிகழ்வு
கலை  நிகழ்ச்சிகள்
நன்றியுரை   :         திரு. வீ. முத்துச்சாமி  அவர்கள், முதுகலை ஆசிரியர்
விழாத் தொகுப்புரை:   திரு.கொ.சுப.கோபிநாத் அவர்கள், தமிழாசிரியர்

நாட்டுப்பண் :          மாணவர்கள் 
                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக